சாலை அகலப்படுத்தப்படுமா?

Update: 2024-03-17 15:35 GMT

அந்தியூர் அருகே புதுமேட்டூரில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நின்று பயணிகளை இறக்குகின்றன. இதனால் வாகனங்கள் அடுத்தடுத்து வரிசையாக நிற்கின்றன. வாகனங்கள் ஒதுங்கி செல்ல வழி இல்லை. எனவே இந்த பகுதியில் பஸ்கள் நின்று செல்ல ஏதுவாக சாலையை அகலப்படுத்தவும், விபத்துகள் ஏற்படுவதை தடுக்க வேகத்தடை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்