தடுப்பு சுவர் அமைக்கப்படுமா?

Update: 2024-03-17 14:14 GMT

திருவள்ளூர் மாவட்டம், அயப்பாக்கம், திருவேற்காடு சாலையின் அருகில் கால்வாய் ஒன்று உள்ளது. இந்த கால்வாய் ஓரத்தில் தடுப்பு சுவர் எதும் இல்லாமல் திறந்த வௌியில் உள்ளது. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலை அருகில் உள்ள கால்வாய்க்கு தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்