சாலையின் நடுவில் பள்ளம்

Update: 2024-03-17 13:49 GMT

சென்னை எழும்பூர், பாந்தியன் சாலையில் உள்ள அருங்காட்சியகம் அருகே சாலையின் நடுவில் பெரிய பள்ளம் உள்ளது. இந்த சாலையில் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இதனால் அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. உயிர்பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பு மாநகராட்சி அதிகாரிகள் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்