போக்குவரத்து நெரிசல்

Update: 2024-03-17 13:27 GMT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி,கல்லூரி மாணவர்களும் வேலை செல்லும் பொதுமக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் வாகன ஓட்டிகளும் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்