நடவடிக்கை தேவை (விருதுநகர்)

Update: 2024-03-17 13:21 GMT

விருதுநகா் மாவட்டம் சுத்தமடம் ஊராட்சிக்கு உட்பட்ட கஞ்சம்பட்டி கிராமத்தில்  ஆதிதிராவிடர் மயான சாலை சேதமடைந்து வாகனங்கள் பயணிக்க முடியாத நிலையில் காட்சியளிக்கிறது.  இதனால் அவ்வழியே இறந்தவர்களின் உடலை  கொண்டு செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா ?

மேலும் செய்திகள்