வேகத்தடைக்கு வர்ணம்

Update: 2024-03-10 18:00 GMT

இளம்பிள்ளையில் இருந்து வேம்படிதாளம் செல்லும் நெடுஞ்சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பகுதியின் அருகில் இரண்டு வேகத்தடைகள் வர்ணம் பூசப்படாமல் உள்ளன. இரவில் வாகன ஓட்டிகள் வேகத்தடை இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். எனவே வேகத்தடைக்கு வர்ணம் பூச வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்