சாலை விரிவாக்கப்பணி மந்தம்

Update: 2024-03-10 16:54 GMT
வெள்ளிமேடுபேட்டையில் இருந்து மயிலம் வழியாக தழுதாளி வரை சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் மயிலம் பகுதியில் பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பெரும் சிரமமடைந்து வருகின்றனர். விரைவில் மயிலம் முருகன் கோவிலில் திருவிழா நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள், பக்தர்கள் நலன் கருதி சாலை விரிவாக்கப்பணியை விரைந்து முடிக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்