புழுதி பறக்கும் சாலை

Update: 2024-03-10 12:43 GMT

சிவகங்கை-மலம்பட்டி சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. சாலை பணி நிறைவடையாததால் வாகன ஓட்டிகள் மீது அதிகபடியான புழுதி பறக்கின்றது. சரியாக சாலை தெரியாமல் பயணிக்க முடியாத நிலை ஏற்படுவதுடன், புழுதியினால் சுவாச கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சாலை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்