விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
