பாலம் சீரமைக்கப்படுமா?

Update: 2024-03-10 12:31 GMT

விருதுநகர் மாவட்டம், கோட்டையூர்ஊராட்சி 4வது வார்டு பகுதியில் உள்ள தரைப்பாலம் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகனஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் இவ்வழியே செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைத்துதர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்

சாலை பழுது