பாலம் சீரமைக்கப்படுமா?

Update: 2024-03-10 12:31 GMT

விருதுநகர் மாவட்டம், கோட்டையூர்ஊராட்சி 4வது வார்டு பகுதியில் உள்ள தரைப்பாலம் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகனஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் இவ்வழியே செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைத்துதர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்