விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகாவுக்கு உட்பட்ட கிராமப்புற பகுதிகளில் உள்ள சில சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகனஓட்டிகள் சாலையில் பயணிக்க முடியாமல் சிரமப்படும் நிலை உள்ளது. எனவே சேதமடைந்த சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.