பொதுமக்களுக்கு இடையூறு

Update: 2024-03-10 11:53 GMT

சென்னை கொரட்டூர், ராஜீவ் நகர் வடக்கு மண்டலம் பகுதியில் உள்ள சாலைகளில் ஏராளமான கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த கார்களுக்கு உரிமை கோரப்படாமல் பல நாட்களாக இந்தப்பகுதியில் கிடக்கிறது. மேலும் இந்த கார்கள் அனைத்தும் சாலையில் உள்ள நடைபாதையில் நிறுத்தப்பட்டு உள்ளதால், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. எனவே இந்த கார்களை அகற்ற சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்