சாலை ஆக்கிரமிப்பு

Update: 2024-03-10 11:47 GMT

சென்னை நுங்கம்பாக்கம், குளக்கரை சாலையில் 9-வது வார்டில் உள்ள ஒரு வீட்டின் முன்புறம் சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த சாலையில் இருக்கும் நடைப்பாதையை இரும்பு கம்பிகள் வைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் பொதுமக்கள் நடைபாதையில் செல்லாமல் சாலையில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் வாகனங்கள் செல்லும் போது வழி இல்லாமல் வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர். மேலும், அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. இது குறித்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

.

மேலும் செய்திகள்