சாலையோரம் ஆபத்தான பள்ளம்

Update: 2024-03-10 11:46 GMT
திருச்செந்தூர் மேல ரதவீதியில் இருந்து பாரதியார் தெருவுக்கு செல்லும் வழியில் புதிய சிமெண்டு சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையின் இருபுறமும் பள்ளமாக உள்ளதால், இரவில் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே சாலையின் இருபுறமும் பேவர்பிளாக் கற்கள் பதிப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்