சாலையை கடக்க நடைபாதை அமைக்கப்படுமா?

Update: 2024-03-10 11:44 GMT
கங்கைகொண்டான் மாவுமில் அருகில் சிப்காட் தொழிலாளர்கள் நாற்கர சாலையை கடந்து செல்வதற்கு சிரமப்படுகின்றனர். எனவே அங்கு பாதசாரிகள் சாலையை கடந்து செல்லும் வகையில் நடைபாதை, ஒளிரும் மின்விளக்குகள், எச்சரிக்கை பலகைகள் போன்றவை அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்