சுரங்கப்பாதை அமைக்கப்படுமா?

Update: 2024-03-03 16:51 GMT
திருவெண்ணெய்நல்லூர் அருகே இருவேல்பட்டு, அரசூர் பாரதி நகர் வழியாக திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையை பொதுமக்கள் கடக்கும் போது விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே உயிரிழப்புகள் ஏற்படும் முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருவேல்பட்டு, அரசூர் பாரதிநகர் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்