அகலப்படுத்தப்படுமா?

Update: 2024-03-03 15:34 GMT

 ஈரோட்டில் இருந்து சென்னிமலை, நசியனூர் செல்லும் ரோடுகளில் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே வாகன பெருக்கத்துக்கு ஏற்ப சாலையை அகலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்