விபத்து அபாயம்

Update: 2024-03-03 14:46 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் திருப்பாற்கடல்-ராஜபாளையம் செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும்-குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், மாணவர்கள் மிகுந்த அவதி அடைவதோடு அவ்வப்போது விபத்துகளிலும் சிக்குகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்