சாலை வசதி வேண்டும்

Update: 2024-03-03 14:06 GMT

விருதுநகர் மாவட்டம் புல்லக்கவுண்டன்பட்டிமகாலட்சுமி நகரில் சாலை அமைக்கப்படாமல் மண் சாலையாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் சேறும்,சகதியுமாக சாலை காட்சியளிக்கிறது. எனவே இப்பகுதியில் சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்