பொதுமக்கள் சிரமம்

Update: 2024-03-03 13:38 GMT

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர்,  செட்டிக்குறிச்சியில்-தர்மப்பட்டி செல்லும் சாலை முற்றிலுமாக சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் மாணவ-மாணவிகள் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்