நடைபாதை சீரமைக்கப்படுமா?

Update: 2024-03-03 12:51 GMT

கோத்தகிரி பேரூராட்சியில் 9-வது வார்டுக்கு உட்பட்ட ராயந்தெருவில் கடந்த 10 ஆண்டுகளாக நடைபாதை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் குண்டும், குழியுமான நடைபாதையில் செல்லும் வயதானவர்களும், குழந்தைகளும் பலமுறை கீழே விழுந்து படுகாயம் அடைந்து உள்ளனர். மேலும் மழைக்காலத்தில் நடைபாதை சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. எனவே அந்த நடைபாதையை உடனே சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்