சேதமடைந்த சாலை

Update: 2024-03-03 10:06 GMT
நெல்லை மாவட்டம் முக்கூடல் பேரூராட்சியில் அனைத்து சமுதாயத்தினரும் பயன்படுத்தும் மயானத்துக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் அங்குள்ள பாலமும் கடந்த டிசம்பர் மாத பெருவெள்ளத்தில் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே சேதமடைந்த சாலை மற்றும் பாலத்தை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்