தார்சாலையாக மாற்றப்படுமா?

Update: 2026-07-26 14:52 GMT

கரூர் மாவட்டம், காதப்பாறை ஊராட்சி, பிரேம்நகர் விஸ்தரிப்பில் உள்ள 5 சாலைகளில் முதல் சாலை மட்டும் மண் சாலையாக உள்ளதால் மழைக்காலங்களில் சேரும் சகதியுமாக மாறி வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மேலும் அவ்வழியாக செல்லும்போது நிலைதடுமாறி கீழே விழுந்து வருகின்றனர். எனவே, இந்த மண் சாலையை தார்சாலையாக மாற்றியமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்