ஆபத்தான பள்ளம்

Update: 2024-02-25 12:56 GMT

செங்கல்பட்டு மாவட்டம், பொழிச்சலூர் அகஸ்தீஸ்வரர் கோவில் எதிரில் பாதாளச்சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. அதற்காக முக்கியமான சாலை பகுதியில் பெரிய பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. ஆனால், இந்த பள்ளம் தோண்டிய இடங்களில் எந்தவொரு தடுப்பு பலகையும் வைக்கப்படவில்லை. எனவே, இரவு நேரங்களில் அந்த பகுதி வழியாக செல்லும் வாகனங்கள் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் தடுப்புகள் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்