விருதுநகர் மாவட்டம் கொம்மங்கியாபுரம் ஊராட்சி 2-வது வார்டில் உள்ள பள்ளிக்கு செல்லும் சாலை மோசமான நிலையில் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சிரமமடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைத்து தர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?