நடவடிக்கை தேவை

Update: 2024-02-25 12:20 GMT

விருதுநகர் மாவட்டம் பாவாலி ரோட்டில் மேற்கு மின்வாரிய அலுவலகம் அருகே தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமலும் பணிகள் முடிவடையாமல் உள்ளது. இதனால் அந்த சாலையை கடக்கும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமமடைகின்றனர். எனவே பணியை விரைவாக முடித்து சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்