சாலை, தெருவிளக்கு தேவை

Update: 2024-02-25 12:20 GMT

திருச்செந்தூர்-பரமன்குறிச்சி சாலையில் போதிய தெருவிளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் இரவில் இருள்சூழ்ந்து காணப்படுவதால், பொதுமக்கள் மற்றும் பாதயாத்திரை பக்தர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே தெருவிளக்குகள் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்