சாலை வசதி அவசியம்

Update: 2024-02-25 11:57 GMT
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்கள் பயன்படுத்தி வரும் சுடுகாட்டு எரிமேடைக்கு செல்லும் பாதை தாழ்வாக உள்ளதால் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குகிறது. எனவே பாதையை உயர்த்தி, புதிய சாலை அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்