சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2024-02-18 15:33 GMT

 ஈரோடு மூலப்பாளையத்தில் தனியார் பள்ளி அருகே உள்ள சாலை கடந்த மாதம் தோண்டப்பட்டது. ஆனால் இன்னும் சாலை சீரமைக்கப்படவில்லை. இந்த வழியாக தான் தினமும் மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடத்துக்கு சைக்கிளில் சென்று வருகின்றனர். ஆசிரியர்களும் இந்த வழியாக தான் செல்கின்றனர். சாலையில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு கிடப்பதால் தினமும் விபத்து நடக்கிறது. உடனே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?

மேலும் செய்திகள்