ஆபத்தான தடுப்பு சுவர்கள்

Update: 2024-02-18 14:09 GMT

திருவள்ளூர் மாவட்டம். திருவொற்றியூர்-பொன்னேரி நெடுஞ்சாலையில் பட்டமந்திர் சாலையின் நடுவே ஆங்காங்கே தற்காலிகமாக தடுப்பு சுவர்கள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். மேலும், வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தான முறையில் உள்ள இந்த தடுப்பு சுவர்களை போக்குவரத்து போலீசார் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்