வாகன ஓட்டிகள் அவதி

Update: 2024-02-18 13:24 GMT

விருதுநகர் மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து கீழாண்மறைநாடு கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள கண்மாய் தரைப்பாலம் முற்றிலும் சேதமடைந்து உள்ளது. இதனால் பாலத்தை கடக்கும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதி அடைகின்றனர். மேலும் இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தரைப்பாலத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்