வாகன ஓட்டிகள் அவதி

Update: 2024-02-18 11:40 GMT

நீலிகோணம்பாளையம் சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் தடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. எனவே இந்த சாலையை சரிசெய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்