சாலையோரம் ஆபத்தான பள்ளம்

Update: 2024-02-18 10:22 GMT
பாளையங்கோட்டை அருகே மருதூர் பஞ்சாயத்து தோணித்துறையில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் சாலையோரம் அரித்து செல்லப்பட்டு ராட்சத பள்ளமாக உள்ளது. அங்குள்ள குடிநீர் குழாய்களும் சேதமடைந்தன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் சாலையோர பள்ளத்துக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே சாலை மற்றும் குடிநீர் குழாய்களை சரி செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்