தேசிய நெடுஞ்சாலையை புதுப்பிப்பது எப்போது?

Update: 2024-02-18 10:18 GMT
கூடலூர் தொரப்பள்ளியில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நடுவட்டம் வரை சாலை மிகவும் மோசமாக உள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையின் கவனத்திற்கு பலமுறை கொண்டு சென்றோம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் காடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாகராஜ், கூடலூர்.

மேலும் செய்திகள்