விபத்து அபாயம்

Update: 2024-02-18 06:45 GMT

விபத்து விபத்து அபாயம்அபாயம்

நாகர்கோவில் இந்து கல்லூரி அருகில் வீரசிவாஜி தெருவின் சாலையோரத்தில் கழிவுநீர் ஓடை உள்ளது. ஆனால், ஓடையோரத்தில் விபத்து தடுப்புச்சுவர் அமைக்கப்படாமல் இருப்பதால், இரவு நேரத்தில் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அடிக்கடி நிலைதடுமாறி ஓடைக்குள் விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, சாலையோரத்தில் ஓடையின் அருகில் விபத்து தடுப்புச்சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கண்ணன், வீரசிவாஜிதெரு.9443791470.

மேலும் செய்திகள்