தடுப்பு அமைக்க வேண்டும்

Update: 2024-02-18 06:36 GMT

தடுப்பு அமைக்க வேண்டும்

ஈத்தங்காடு -மணக்குடி நெடுஞ்சாலையில் பழைய முந்திரி ஆலை அலுவலகம் அருகில் நெடுஞ்சாலை வளைந்து செல்கிறது. இந்த வளைவின் பக்கத்தில் சீமை கருவேல மரங்கள் உள்ளன. ஈத்தங்காட்டில் இருந்து இரவில் வரும் பயணிகள் இந்த வளைவு பகுதியில் நேராக செல்வதால் விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இந்த வளைவு பகுதியில் உலோகத்தால் ஆன தடுப்பு சுவர் அமைத்து அதன் மேல் ‘ரிப்ளெக்டர்ஸ்’களை பொருத்தி விபத்தை தடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

-ராம்தாஸ் சந்திரமோகன், சந்தையடி.

மேலும் செய்திகள்