குண்டும், குழியுமான சாலை

Update: 2024-02-11 17:36 GMT
நெய்வேலி ஜெயப்பிரியா பஸ் நிறுத்தத்தில் இருந்து கடலூர் செல்லும் சாலை ஆங்காங்கே பலத்த சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் சாலையை கடந்து செல்வதே வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் சாலை பள்ளத்தில் சிக்கி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்