போக்குவரத்து நெரிசல்

Update: 2024-02-11 17:17 GMT

பட்டிவீரன்பட்டியில், பூக்கடை முதல் அண்ணாநகர் வரை சாலையோர ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. இதனால் சாலை குறுகலாகியதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் கால தாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்