சாலையின் நடுவில் பள்ளம்

Update: 2024-02-11 13:48 GMT

செங்கல்பட்டு மாவட்டம், மேடவாக்கம், தனியார் கார் நிறுவனத்தின் எதிரே உள்ள சாலையின் நடுவில் பெரிய பள்ளம் உள்ளது. இந்த பகுதியில் அதிகமாக வாகனங்கள் செல்வதால் அடிக்கடி விபத்து நடக்கிறது. மேலும், அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்