பெயர்ந்து கிடக்கும் சாலை

Update: 2024-02-11 12:44 GMT

இடிகரை பேரூராட்சி வடக்கு தோட்டம் பகுதியில் தனியார் பள்ளி அருகே உள்ள சாலையானது, பழுதாகி கடந்த பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் கிடக்கிறது. தற்போது இந்த சாைல முற்றிலும் பெயர்ந்து பயன்படுத்த தகுதியற்ற நிலையில் உள்ளது. அதோடு சாலையின் இருபுறமும் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளது. எனவே அந்த சாலையை சீரமைப்பதோடு, புதர் செடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்