ேபாக்குவரத்து நெரிசல்

Update: 2024-02-11 12:22 GMT

கோவை மாநகர பகுதியில் சிக்னல் இல்லாத போக்குவரத்து என்ற வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ள யூ-டர்ன் அமைக்கும் திட்டம் காரணமாக ஆங்காங்கே கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக சிங்காநல்லூர் அருகே திருச்சி சாலையில் பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்களை ஓட்டி செல்ல டிரைவர்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். சில நேரங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே போக்குவரத்து நெரிசலை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும். 

மேலும் செய்திகள்