ஔிரும் வண்ணக்கற்கள் அமைக்கப்படுமா?

Update: 2024-02-04 17:13 GMT

சென்னிமலையில் இருந்து காங்கேயம் சாலை வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதில் எல்லை மாகாளியம்மன் கோவில் அருகே வேகத்தடை இருப்பது தெரியாமல் இரவு நேரத்தில் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி சென்று வருகிறார்கள். இதனால் கீழே விழுந்து விபத்துகளை சந்தித்து வருகின்றனர். எனவே வேகத்தடை இருக்கும் இடத்தில் இரவு நேரத்தில் ஒளிரும் வண்ணக்கற்கள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்