சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2024-02-04 17:10 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரின் பல்வேறு இடங்களில் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. குறிப்பாக பாகலூர் சாலை மோசமான நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து சென்று வருகின்றனர். இந்த சாலையில் கனரக வாகனங்கள் அருகே வரும்போது வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடன் வாகனத்தை இயக்க வேண்டிய நிலை உள்ளது. மோசமான இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்