சாலையில் சுற்றும் கால்நடைகள்

Update: 2024-02-04 14:32 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதி சாலைகளில் கால்நடைகள் ஆங்காங்கே அதிகமாக சுற்றித்திறிகின்றன. இரவு நேரத்தில் சாலையில் படுத்து கொள்கின்றன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. சில நேரங்களில் கால்நடைகள் வாகனம் மோதி இறக்கும் சம்பவங்களும் நடக்கிறது. எனவே, சாலையில் சுற்றும் கால்நடைகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்