மேம்பாலம் அமைக்க வேண்டும்

Update: 2024-02-04 07:58 GMT

கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை ஜீரோ பாயிண்ட் பகுதியில் இருந்து வரும் நான்கு வழிச்சாலையும், திருவனந்தபுரம் மற்றும் திருநெல்வேலியில் இருந்து வரும் நான்க வழிச்சாலைகள் மகாதானபுரம் ரவுண்டானாவில் சந்திக்கின்றன. இந்த ரவுண்டானா பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே, விபத்து ஏற்படாமல் தடுக்க அந்த பகுதியில் மேம்பாலம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராம்தாஸ், சந்தையடி.

மேலும் செய்திகள்