விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2024-01-28 16:59 GMT
ஒட்டன்சத்திரம் அருகே செம்மடைப்பட்டியில் திண்டுக்கல் சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் வேகத்தடை எச்சரிக்கை கோடுகள் வரையபடவில்லை. இதனால் வாகனங்களில் வேகமாக வருபவர்கள் வேகத்தடை இருப்பது தெரியாமல் அதன் மீது மோதி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே வேகத்தடை எச்சரிக்கை கோடுகள் வரைய வேண்டும்.

மேலும் செய்திகள்