சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2024-01-28 16:37 GMT

தேனி அருகே அம்மாச்சிபுரத்தில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் பணி முடிந்த பிறகும் பள்ளத்தை சரியாக முடாமல் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்