குண்டும், குழியுமான சாலை

Update: 2024-01-28 16:32 GMT

போடி மேலசொக்கநாதபுரம் பேரூராட்சியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது அந்த பகுதியில் பல்வேறு இடங்களில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்