பள்ளம் சீரமைக்க வேண்டும்

Update: 2024-01-28 14:44 GMT

ஈரோடு கருங்கல்பாளையம் கே.என்.கே. ரோட்டில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி சென்று வருகிறார்கள். பஸ்கள் அதிகமாக சென்று வருவதால் விபத்துகள் நடக்கின்றன. உடனே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?

மேலும் செய்திகள்