வாகன ஓட்டிகள் சிரமம்

Update: 2024-01-28 13:57 GMT

விருதுநகர் மாவட்டம் அப்பையநாயக்கன்பட்டியில் இருந்து கோல்வார்பட்டி செல்லும் சாலை முற்றிலும் பழுதடைந்து உள்ளது. சாலையோரம் கருவேல மரங்கள் நீண்டு வளர்ந்து உள்ளதால் அந்த வழியே  செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை முட்கள் குத்தி பதம் பார்க்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைத்தும், ரோட்டோரம் லளர்ந்துள்ள முட்செடிகளை அகற்றியும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்